தொழுகையின் (கடமை) பர்ளுகள் 19

76

தொழுகையின் (கடமை) பர்ளுகள் 19

 

♦️1) நிய்யத்துச் செய்தல்  

 

♦️2) அந்த நிய்யத்துடன் அல்லாஹு அக்பர் என்ற தக்பீரைச் சொல்லுதல். 

 

♦️3) பர்ளுத் தொழுகைகளில் இயன்றவர்கள் நின்று தொழுதல் 

 

♦️4) பிஸ்மில்லாஹ்வுடன் அல்ஹம்து சூரத்தை ஓதுதல்.  

 

♦️5) ருக்கூஃ செய்தல் அந்த ருக்கூஃவில் தாமதித்தல். 

 

♦️7) இஃதிதால் என்னும் சிறு நிலைக்கு உயருதல். 

 

♦️8) அந்தச் சிறு நிலையில் தாமதித்திருத்தல் 

 

♦️9) முதலாவது ஸஜ்தா செய்தல் 

 

♦️10) அந்த ஸுஜூதில் தாமதித்திருத்தல் 

 

♦️11) முதலாம் ஸஜ்தாவிலிருந்து சிறு இருப்புக்கு வருதல் 

 

♦️12) அந்தச் சிறு இருப்பில் தாமதித்திருத்தல்

 

♦️13) இரண்டாம் சஜ்தா செய்தல் 

 

♦️14) அந்த ஸுஜூதில் தாமதித்திருத்தல் 

 

♦️15) பிந்திய அத்தஹிய்யாத் ஓதுவதற்காக இருத்தல்

 

♦️16 அந்த இருப்பில் அத்தஹிய்யாத் ஓதுதல் 

 

♦️17) பிந்திய அத்தஹியய்யாத்தில் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீது ஸலவாத்து ஓதுதல் 

 

♦️18) வலது பக்கம் முதலாம் ஸலாம் சொல்லுதல் 

 

♦️19) இப்போது இங்கு விபரிக்கப்பட்ட 18 பர்ளுகளையும் சொல்லப்பட்ட ஒழுங்கு முறைப்படி கிரமமாய்ச் செய்தல்.

 

WORLD ISLAM YSYR ✍️ அஹ்லுஸ் ஸுன்னா ஏகத்துவம்

Leave A Reply

Your email address will not be published.