நோன்பு திறக்கும் போது ஓதும் துஆ

372

நோன்பு திறக்கும் போது ஓதும் துஆ

 

اللَّهُمَّ لَكَ صُمْتُ، وَبِكَ آمَنْتُ، وَعَلَيْكَ تَوَكَّلْتُ، وَعَلٰى رِزْقِكَ اَفْطَرْتُ فَتَقَبَّلْ مِنِّىٓ

 

யா அல்லாஹ்! உனக்காக நோன்பு நோற்றேன். உன் மீது விசுவாசம் கொண்டேன். உன்னிடமே (எனது காரியத்தை) பாரம் சாட்டினேன். உனது உணவைக் கொண்டே நோன்பு திறந்தேன். எனவே (என்னுடைய நோன்பை) நீ அங்கீகரித்தருள்வாயாக.

 

WORLD ISLAM YSYR ✍️
அஹ்லுஸ் ஸுன்னா ஏகத்துவம்

Leave A Reply

Your email address will not be published.