ரமலான் நோன்பு நிய்யத்து
نَوَيْتُ صَوْمَ غَدٍ عَنْ أَدَاءِ فَرْضِ شَهْرِ رَمَضَانِ هذِهِ السَّنَةِ لِلهِ تَعَالَى
அர்த்தம் :- இந்த வருடத்தின் ரமலான் மாதத்தின் பர்ளான நோன்பை அதாவாக நாளைப் பிடிக்க அல்லாஹ்வுக்காக நிய்யத்துச் செய்கிறேன்.
WORLD ISLAM YSYR ✍️
அஹ்லுஸ் ஸுன்னா ஏகத்துவம்