வித்ரு குனூத் துஆ

69

வித்ரு குனூத் துஆ

 

اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِرِضَاكَ مَنْ سَخَطِكَ، وَبِمُعَافَاتِكَ مِنْ عُقُوبَتِكَ، وأَعُوذُ بِكَ مِنْكَ، لَا أُحْصِي ثَنَاءً عَلَيْكَ، أَنْتَ كَمَا أَثْنَيْتَ عَلَى نَفْسِكَ

 

யா அல்லாஹ்! நான் உனது பொருத்தத்தை கொண்டு உனது கோபத்திலிருந்து பாதுகாவல் தேடுகிறேன். உனது பொறுத்தருளும் பண்பை கொண்டு உனது தண்டனையில் இருந்து பாதுகாவல் தேடுகிறேன். மேலும் உன்னை கொண்டு பாதுகாவல் தேடுகிறேன் உன்னை முழுமையாக புகழ்வதற்கு என்னால் இயலாது. உன்னை முழுமையாக புகழ்வதற்கு என்னால் இயலாது. உன்னை நீ எப்படி புகழ்ந்தாயோ அப்படியே நீ இருக்கிறாய்.

 

WORLD ISLAM YSYR ✍️ அஹ்லுஸ் ஸுன்னா ஏகத்துவம்

Leave A Reply

Your email address will not be published.